. ஓர் அரசியல்வாதியின் உண்மையான முகத்தை பிற அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருந்தாலும் போதிய ஆதரமில்லாததால் அதை வெளிப்படுத்திக்காட்டுவதில்லை. அரசின் உயர் அதிகாரிகளுக்கு அரசியவாதிகளின் முழு ஜாதகமும் தெரியும் .என்ன சொல்கின்றார்கள் என்ன செய்கின்றார்கள் அதில் உள்ள உண்மைத்தன்மை என்ன என்பது அவர்களுக்கு தெரியும். இருந்தும் குற்றம் புரியும் அரசியல் வாதிகள் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்படுவதில்லை.. நீதிமன்றமும் மக்களுக்காக வாதாடுவதில்லை .
No comments:
Post a Comment