Tuesday, July 30, 2024

 இறந்துபோன ஒரு அரசியல்வாதியைப் பற்றி நிகழ்கால அரசியல்வாதிகள் புகழ்ந்து தள்ளுவார்கள் .அவரைப்போல உண்டா ,அவர் இல்லாததது நாட்டிற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்றல்லாம் கதை அளப்பார்கள் .ஊரெல்லாம் பொதுமக்கள் செலவில் அவருக்கு சிலை வைப்பார்கள் . உண்மையில் அந்தச் சிலை உயிர்பெற்று வந்தால் பதவி யோ அரசியல் முக்கியத்துவமோ கொடுக்கமாட்டார்கள் .தங்கள் பதவிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் தடையாக இருப்பர் என்று அவரை அவமானப்படுத்தி ஒதுக்கிவைத்துவிடுவார்கள் .

இந்திய அரசியல் சட்டமும் , இந்திய அரசியல்வாதிகளின் சட்டமும் வேறுபட்டதாக இருக்கின்றது.அதனால் நாட்டின் தோற்ற முன்னேற்றமும் ,உண்மையான முன்னேற்றமும் ஒப்புக் கொள்ளமுடியாத அளவிற்கு மாறுபட்டதாக இருக்கின்றது 

No comments:

Post a Comment