ஒரு நாட்டில், ஒரு மாநிலத்தில் நல்லாட்சி செய்ய இரண்டு கட்சிகள் போதும். அரசியலுக்கு வர விரும்பும் புதியவர்கள் இருக்கும் கட்சிக்குள் எதாவது ஒன்றில் சேர்ந்து சேவை புரியவேண்டும்.பணம் சாம்பாதித்து விடவேண்டும் என்ற எண்ணத்தால் அரசியலில் நுழைபவர்களுக்கு மூத்தவர்கள் வழி கொடுக்காததால் புதிய கட்சி தொடங்குகின்றர்கள் அல்லது வளர்ந்த கட்சியை விட்டுவிட்டு வளரும் கட்சியில் இணை கின்றர்கள். இன்றைக்கு பல நூறு கட்சிகள். தங்களுக்கு பதவியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் பொருள் சாம்பாதித்து விடலாம் என்று மக்களுக்கு சேவை செய்வதைவிட மாற்றான் கட்சியை குறை கூறுவதையே தொழிலாகாக் கொண்டுள்ளார்கள். அதிக எண்ணிக்கை யில் கட்சிகள் கொண்ட நாடு வளம் பெற்றதாக வரலாறு இல்லை.
No comments:
Post a Comment