Saturday, August 9, 2025

      நில உச்ச வரம்பு, தேசிய உடமையாக்கம் போன்றவை போல கட்சி களுக்கு ம் உச்ச வரம்பு ஏற்படுத்தலாம். .ஒரு தனி நபர் சொத்துக்கும் உச்ச வரம்பு வைக்கலாம். .இதை புதிய சட்டத் திருந்தங்களினால் ஏற்படுத்தாவிட்டால்  மக்கள் மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவதற்கான வாய்ப்பே மிகும் . ஒருவர்  பல கோடி கோடி கோடி கோடி கோடி  ரூபாய்க்கு அதிபதியாகவும் , ஒருவர் ஒன்று மின்றி அன்றாடங் காய்ச்சியாக்கவும் இருக்கின்றார் . இந்த ஏற்றத் தாழ்வு இந்தியாவில் மட்டுமே அதிகம். மக்களுக்கான சட்டங்களை நீதிபதிகளின் குழு மட்டுமே நிறுவவேண்டும் ,மக்களால் புரிதல் இன்றி தேர்ந்தெடுக்கப்படும் அரசியவாதிகளால் அல்ல. ஏனெனில் அவர்களுடைய அடிப்படையான நோக்கமே வேறு .

No comments:

Post a Comment