Wednesday, August 28, 2024

 ஒரு குட்டிக்கதை

ஒரு அறக்கட்டளை நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக  சிறந்த 5  ஆசிரியர்கள்  ,நேர்மையான 5 அரசு ஊழியர்கள்  மற்றும்   அரசியல் வாதிகள்  என  ஒவ்வொரு  ஆண்டும் 10 பேரைத் தேர்ந்தெடுத்து   பரிசளித்து  பாராட்டுவதை  வழக்க மாகக் கொண்டிருந்தது   . இதில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆசிரியர்கள்  மட்டுமே  பரிசு பெற்றுச் சென்றனர் . கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நேர்மையான அரசு ஊழியரோ அல்லது அரசியல்வாதியோ பாராட்டப்படவில்லை


No comments:

Post a Comment