Monday, May 11, 2026

பொய்யையும் போலியையும் கண்டு உண்மையும் நேர்மையும்எதிர்த்த காலம்காணாமற் போய்விட்டது. ஒருபொய்யைஒரு போலியை மற்றொருபொய்யும்போலியும் தான்எதிர்க்கின்றது. வெற்றியும்கொள்கின்றது. எது போலி எது பொய் என்பதை அறியாத மக்கள் நம்புவதோடு அதை ப் பரப்பவும் செய்கின்றர்கள் அறிந்தவர்கள் கூட்டுச் சேர்ந்து பயன் பெறுகின்றார்கள்.

No comments:

Post a Comment