Wednesday, May 20, 2026

ஒன்றை நாம் எல்லோரும் சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே எல்லோருக்குமான மாற் றத்தை விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.ஒரு மனிதனின் பல விருப்பங்களில் எது அதிகம் விரும்பப்படுகின்றதோ அதுவே முதலில் நிறைவேறும் என்பது அறிவியல்.இது சமுதாயத்திற்கும் பொருந்தும். தீயவர்கள் பெருகி நல்லவர்கள் குறுகி வர நல்லவர்களும் தீயவர்களாக மாறும் நிலையே வளரும். தீயவர்கள் ஆட்சியை விரும்புவதில்லை.அதிகாரத்தையே விரும்புகின்றர்கள்.

No comments:

Post a Comment