கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சில அழிவுப்பூர்வமான மாற்றங்கள் ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளன .மக்கள் எல்லோரும் உள்ளூர சுயநலமிக்கவர்களாக வளர்ந்து வருகின்றார்கள் . சமுதாய அக்கறையை யாரிடமும் காணமுடியவில்லை . அதை மூடிமறைக்க நல்லவர்கள் போல வேஷம் போடுகின்றார்கள் . ஆதாரமின்றி மற்றவர்களைக் குறைகூறுகின்றார்கள் . பெரிய குற்றவாளிகளை விட்டுவிட்டு பலன் கேட்டுப்பெறுகின்றார்கள் . சின்னச் சின்னச் தவறு செய்பவர்களை த் தேடித்கண்டுபிடித்து குன்றவளிகள் என்று தண்டிக்கின்றார்கள் . இந்த பரிணாம வளர்ச்சி எங்கே கொண்டுபோய் விடுமோ ?
No comments:
Post a Comment