ஒரு அமைப்பு இன்றி , வல்லுநர் குழு இன்றி , உங்களுக்கு விருது வழங்குகின்றோம் என்றும், கௌரவ முனைவர் பட்டம் வழங்குகின்றோம் என்றும் ,உங்கள் கட்டுரைகள் ,நூல்கள் இவற்றை சரிபார்த்து வெளியிடுவதற்கு ஆலோசனை வழங்குகின்றோம் என்றும் புதிது புதிதாக பணம் கறக்கும் தொழிலை உண்டாக்கியிருக்கின்றார்கள் .
ஒருவருடைய சிறப்புத் தகுதியைப் பெருமைப்படுத்துவதற்காக வழங்கப்படும் விருதுகள் இன்று விற்பனைப் பொருளாகிவருகின்றன. இனிமேல் பணம் உள்ளவனுக்கு மட்டுமே விருதுகள் கிடைக்கும் நிலை உருவாகும்
No comments:
Post a Comment