Tuesday, July 7, 2026

கோயிலுக்குப் போய் கையெடுத்துக் கும்பிட்டவர்களுக்கெல்லாம் கடவுள் கொடுத்துவிட்டால் நாட்டில் ஏழைகளும் வறுமையும் இல்லாதிருக்கும். ஆனால் ஏழ்மையும் வறுமையும் கோயில்கள் ,கடவுள்கள் இருந்தும் மக்களிடையே நிலைத்து வருகின்றன என்றால் கடவுளுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் நினைக்கவேண்டியிருக்கின்றது . முயன்று உழைக்க விருப்பமின்றி எல்லாம் தனாகக் கிடைக்கவேண்டும் என்று விரும்பி உழைப்பில்லா வருமானத்திலேயே எல்லோரும் அக்கறை காட்டும் போது ஏமாற்றி ப் பிழைக்கும் எண்ணமே தலைதூக்குகின்றது.

No comments:

Post a Comment