Sunday, July 5, 2026

இந்திய அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் பயனுறுதிறன் அற்றவர்க ளாகவே இருக்கின்றார்கள். ஆள்பவர்கள் மக்கள் பணத்தை வீண் விரயமாகச் செலவழித்தும், இலவசம் என்று வளர்ச்சியற்ற செலவினங்களை ச் செய்தும், ஊழல் செய்வதும் , லஞ்சம் பெற்றும் அரசின் நிதியை தெடர்ந்து வீணடிக்கின்றார்கள். எதிர்க்கட்சியினர் இந்த வாய்ப்புக்களை அவர்களிடமிருந்து தட்டிப்பறிக்க முயன்று வாழ்நாள்முழுவதையும் வீணடித்துவிடுகின்றார்கள். துருவிப் துருவிப் பார்த்தாலும் இந்த இரு வகையினரும் மக்களுக்கு பயனுள்ளவாறு செய்த நன்மைகள் ஏதுமில்லை

No comments:

Post a Comment