Saturday, July 18, 2026

எதிர்பார்க்கப்படும் எதிர்கால இலாபங்களுக்காக இன்றைக்கு அழிவைச் செய்வதை இந்தச் சமுதாயம் மாற்றமின்றி காலங் காலமாய் ஏற்றுக்கொண்டுள்ளது. ஊழல் ,லஞ்சம் போன்றவை இதன் மாற்றுருவங்களே . ஆன்மிக வழிமுறைகளிலும் இது சமுதாய எதிர்ப்பின்றி மக்களால் பின்பற்றப்படுகின்றது .எது சமுதாய மாற்றமில்லாமல் பின் தொடரப்படுகின்றதோ அது மக்களின் எதிப்பின்றி ஏமாற்றுவதற்கும் , ஏமாற்றப்படுவதற்கும் ஒரு வழிமுறையாகி நிரந்தரமாகிவிடும் . அதன்பிறகு மக்களால் மட்டுமல்ல சட்டத்தால் கூட தடுக்கமுடிவதில்லை

No comments:

Post a Comment