Tuesday, May 12, 2015

cartoon

கார்ட்டூன்



கோர்ட்டு முன்பு குற்றவாளி



ஜட்ஜ் அய்யா சமூகத்திற்கு, ,நான் 10 கொலை செய்ததாகச் சொல்லுகின்றார்கள் நான் கொலை ஏதும் செய்யவில்லை.10 கோடி ரூபாய் பேங்க் கொள்ளையும் நான் செய்யவில்லை செம்மரக் கடத்தலில் எனக்கு சம்பந்தமில்லை..குழந்தை கடத்தி பணம் பறிக்கவில்லை. சிலை கடத்தவில்லை.இதெல்லாம் போலீசு காரங்க போட்ட பொய் வழக்கு. இந்த வழக்கை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்க குமாரசாமி ஐயாவை நியமிக்குமாறு பணிவோடும் மிகுந்த நம்பிக்கையோடும் கேட்டுக் கொள்கின்றேன் .