Wednesday, June 11, 2014

cartoon

கார்ட்டூன்
இறைவன்
இந்தியாவில் இறைவனைத் தவிர எல்லோரும் பொய்யர்கள் 
உண்மையைப் பொய்யாக்குவார்கள் பொய்யை உண்மையாக்குவார்கள் .யாருக்கும் எது பொய் எது உண்மை என்பதே தெரியாது.
.னின்
இறைவன் வாய் திறந்து பேசுவதே இல்லை. பேசினால் தானே அவரும் பொய்யரா இல்லையா என்பது தெரியவரும்
இறைவன்
இந்தியாவில் இறைவனைத் தவிர எல்லோரும் தவறு செய்கின்றார்கள். தவறுகளே செயல்கள், செயல்களே தவறுகள்..பிறருக்குத் தெரியாமல் தவறு செய்வார்கள்.தெரிந்து விட்டால் மறைப்பார்கள் 
இறைவன் இயற்கையாய் உலகை நடத்திச் செல்கின்றார். எதிர்காலம் முழுவதும் முன் திட்டமிடப்படுதால் அது சிலருக்குத் தவறாகவும் சிலருக்கு நல்லதாகவும் தெரிகின்றது.
னின்.  

எதிர்காலம்  தெரியா விட்டால் இறைவனும் சாதாரண மனினே

No comments:

Post a Comment