Saturday, May 4, 2024

 அப்போதைக்கு ஒரு சிறிய அனுகூலம் கிடைத்தால் போதும் . எவ்வளவு பெரிய குற்றங்களையும்  செய்யத்  தயாராகிவிடுகின்றார்கள். இந்த விபரீதமான மனப்போக்கு அரசியல்வாதிகளிடமிருந்து அதிகாரிகளையும், மக்களையும் தொற்றிக்கொண்டு விட்டது. அதனால் ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களை எதாவது ஒருவழியில் ஏமாற்றிப் பிழைக்கும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் .பெரும்பாலான மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்று தெரியாமலேயே ஏமாற்றப்படுகின்றார்கள் .ஏமாந்தவர்கள் அதை ச் சரிக்கட்ட ஏமாற்றும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் 

No comments:

Post a Comment