Sunday, October 12, 2014

kavithai



ஆணென்ன பெண்ணென்ன

 இயங்கிக் கொண்டே செல்கிறது  உலகம்
யுகம் யுகமாய்
இரவு பகலென
என்ன நிகழ்ந்தாலென்ன
அதிலொரு மாற்றமுமில்லை

வெறும் இரவே தொடர்வதில்லை
வெறும் பகலும் தொடர்வதில்லை
உழைப்புக்குப் பகலும்
ய்வுக்கு இரவும் இல்லாவுலகில்
உயிருக்கு உடலில்லை

நினைத்துக் கொண்டே வாழ்கிறது உள்ளம்
காலம் காலமாய் 
ஆண் பெண்ணென
யார் பிறந்தாலென்ன 
அதிலொரு வேற்றுமையில்லை

வெறும் பெண்ணினமே உலகமில்லை
வெறும் ணினமே உயர்வுமில்லை
ணுக்குப் பெண்னும்
பெண்ணுக்கு ணும் இல்லாவுலகில்
உடலுக்கு உயிரில்லை 

இரவும் பகலும் இரண்டும் வேண்டும்
என்பது போ
ஒருவருக்கு ஒருவர் வேண்டும்
யா உறவுக்கு
உறவில்லா உலகில்ரவேது

ஆணும் பெண்ணும் இரண்டும் வேண்டும்
சாகாத சமுதாயத்திற்கு
அங்கே து பிந்தாலும்
சமுதாயத்திற்கு உரம்தான்
எல்லாம் இறைவன் தந்த கொடைதான் 

No comments:

Post a Comment