Friday, February 14, 2014

cartoon

கார்ட்டூன்
சிங்கப்பூரில் வாழ்ந்து  வரும் மகளும் மாப்பிள்ளையும் வயதான,ஓய்வு பெற்ற பெற்றோரை ஒருமுறை அழைத்துச் சென்றனர். இந்தியாவிற்கும் 

சிங்கப்பூருக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு அவளுடைய அப்பா ஆச்சரியப்பட்டு முணுமுணுத்தார்.சிங்கப்பூரில் திட்டம் போட்டு வளர்ச்சி பெறுகின்றார்கள் நாட்டின் அகக் கட்டமைப்பு உண்மையாகவே விரிவடைந்து வருவதால் அது கடுமையான எதிர்காலத்தைத் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கும் வாய்ப்பைப் பெறுகின்றது.இந்தியாவில் வளர்ச்சியென வளர்ச்சிகாணா திட்டம் போடுகின்றார்கள்.அரசியல்வாதிகளிடம் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றார்கள்.அவர்களிடம் அரசியலை விட அநாகாரியமிக்க செயல்களே மிகுந்து வருகின்றன.இந்தியாவின் உண்மையான எதிரி அங்கு பெருகிவரும் கேவலமான அரசியல்வாதிகளே என்று அவர் சொன்னார். உண்மைகள் உணரப்படுவதற்கு இந்தியாவில் எப்போதும் நெடு நாட்களாகும்,

No comments:

Post a Comment