Saturday, June 10, 2023

emaatraathe

 இந்திய அரசியல்வாதிகள்  தங்களுடைய பதவிக்கு காலத்தில் பெரும்பொருள் சம்பாதிக்கிறார்கள். சலுகைகள் மூலம் செலவுகளை வேறு தவிர்த்துக்கொள்கின்றார்கள். மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட அவர்கள் அவர்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள் . அவர்கள் அவர்களுக்காக கோடி கோடியாகச் சம்பாதிக்கும் போது நாட்டுக்காக நாட்டின் பொருளாதாரத்தை ஏன் மேம்படுத்தக்கூடாது ?  செல்வந்தர்களாகி வரும் அரசையல்வாதிகள் ஏழைகளால்  ஏழ்மைநாடாகி வரும் நாடு பொது நலம் என்ற போர்வையில் புதைந்திருக்கும் சுயநலத்தையே வெளிக்காட்டுகிறது 

No comments:

Post a Comment