Tuesday, December 23, 2025

         கடவுள் மக்களைத்  தண்டிக்கின்றபோது கெட்டவர்களை மட்டும் அழிப்பதில்லை . கெட்டவர்களோடு சில நல்லவர்களையும் சேர்த்தே அழிக்கின்றார். பெரும்பாலான நல்லவர்கள் கெட்டவர்களைத்  திருத்துவதில்லை, கண்டுகொள்வதுமில்லை என்பது காரணமாக இருக்கலாம்  

No comments:

Post a Comment