Sunday, December 28, 2025

 ஆளும்  அரசியல்வாதிகள் அதிகாரம் தரும் தைரியத்தில் மறைவொழுக்க நடவடிக்கைகளில்  மிகுந்த நாட்டம் கொண்டுள்ளார்கள் . மக்களின் நலம் காப்போம் என்ற உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றார்கள். ஆள்பவர்கள் ஊழல் புரிந்தால் அலுவலர்களும் அதையே செய்வார்கள். எல்லோரும் அப்படியே இருந்தால் திருட்டுத் தொழிலே தேசியத் தொழிலாகிவிடும் ஆபத்து இருக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் நான் என்பது நாம்தான் . அரசியல்வாதிகள் திருத்தினால் அனைத்தும் சரியாகிவிடும் என்றே நான் நினைக்கின்றேன் . திருந்தினால்தான் திருத்தமுடியும் , திருத்த முடியவில்லை என்றால் திருந்தவில்லை என்றே அர்த்தம் .

No comments:

Post a Comment