Thursday, May 29, 2014

Cartoon

கார்ட்டூன் 


புயலுக்குப் பின் அமைதி வரும்
எப்படிச் சொல்லுகின்றாய் ?
எந்தப் புயலும் தொடர்ந்து வீசிக் கொண்டிருப்பதில்லை அதனால்தான் ஆனால் அமைதி அப்படியில்லை.அமைதி தொடர்ந்து அமைதியாகவே இருக்கமுடியும். 
உண்மைதான்.புயல் தற்காலியமானது,அமைதி நிரந்தரமானது 
அதனால்தான்  போருக்குப் பின் அமைதி வரும் என்றும் 
கோபத்திற்குப் பின் சாந்தம் வரும் என்றும் 

சான்றோர்கள் சொல்கின்றார்கள்.. 

No comments:

Post a Comment