Tuesday, April 16, 2024

விஸ்வநாதன் வேலை வேண்டும் -எல்லோருக்கும்

 

விஸ்வநாதன் வேலை வேண்டும் -எல்லோருக்கும்

நாட்டில் எல்லோருக்கும் வேலையும் அதற்குரிய சம்பாத்தியமும் இருக்கவேண்டும் . முதலில் திறமையானவர்கள் அப்புறம் படித்தவர்கள் என எல்லோரையும் தேடிப்பிடித்து வேலை கொடுக்கவேண்டும் , அவர்கள் ஆள்பவர்களால் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்றால் அவர்கள் உண்மையில் நாட்டிற்கு கேடு செய்கின்றார்கள்  என்றுதான் அர்த்தம் . எல்லோருக்கும் வேலை என்று இருந்தால் அவர்கள் சம்பாத்தியம் மூலம் நாட்டுக்குத் தொடர்ந்து நிரந்தரமான வருவாய் கிடைக்கும்.  மேலும் நாட்டின் வளர்ச்சியில் ஆள்பவர்களுக்கு மட்டுமின்றி சாதாரண குடிமகனுக்கும் பங்களிப்பு கிடைக்கின்றது. காலங்காலமாய் இதைக்கூட செய்யமுடியாத ஆட்சியால்  சாகாத சமுதாயத்திற்காக வாழும் மக்களுக்கு ஒரு நன்மையையும் விளையப்போவதில்லை

No comments:

Post a Comment