Friday, January 27, 2012

Eluthaatha Kaditham

"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1948 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1949 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1950 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1951 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1952 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1953 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1954 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1955 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1956 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1957 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1958 ஜனவரி
இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1959ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1960ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1961 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1962 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1963 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1964 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1965 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
......
...........................................................
2012 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "

இது இனி வரும் ஆண்டுகளிலும் மாற்றமின்றி தொடரும்

இந்திய சுதந்திரம் பெற்று குடியரசை நிறுவிய 1947 ,26 ஜனவரி திங்கள்
அன்று நாட்டுத் தலைவர்கள் சொன்னார்கள்
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
இந்தியக் குடியரசு உருவாவதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே
இந்தியாவில் வளம் குவிந்திருந்தது. அதனால் தான் வேற்று நாட்டினர்
இந்தியாவில் படையெடுத்து போர் செய்து வளத்தையெல்லாம்
அள்ளிச் சென்றனர் .உலகில் அதிகம் படையெடுப்பிற்கு உள்ளான
நாடு இந்தியாதான் .
இந்தியாவில் வளம் இருக்கிறது. அதைப் பாதுகாக்கத்தான் வலிமை இல்லை.
இருக்கும் வலிமையும் ஒற்றுமை யின்மையால் பலவீனப் பட்டுப் போனதால்
வளத்தையெல்லாம் மாற்றான் அபகரித்துக் கொள்ள நாமே தூண்டி வருகிறோம்.

அரசியல் தலைவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு சேவை மனப்பான்மையோடு
தொண்டாற்ற வில்லையெனில் இந்த நாட்டிற்கு விமோசனம் இல்லை.
வளத்தையும் வலிமையையும் வெறும் கையில் முழம் போட்டுக் கொண்டிருக்க
வேண்டியதுதான் .

No comments:

Post a Comment