சம்பளம் வாங்கும் போது பாதி white பாதி கருப்பு என்று வாங்குபவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பார்களா ? ஊழல் ஒழிப்பு என்பது ஊழல் ஒழிப்புக்காக இருக்கவேண்டும். மக்கள் தேர்தெடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு விளம்பரமாக இருக்கக் கூடாது.. மற்றவர் செய்யும் ஊழலைத் தடுத்து அதை த் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியாக இருந்தால் ஊழலால் பெருகவே செய்யும் .
இலவசம் வேண்டாம் - வரியைக் குறையுங்கள், மக்களுக்கான வசதிகளை நிறைவாகக் கொடுங்கள். அபராதம் குற்றவாளிகளுக்கு விதியுங்கள் . தவறு செய்பவர்களுக்கு வேண்டாம். மக்களிடம் உழைப்பை ஊக்குவியுங்கள் . அதற்க்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுங்கள் . உங்கள் நேர்மைத்தனத்தை நீங்களே பாராட்டிக்கொள்ளமால் , மக்கள் மனமுவந்து பாராட்டும் படி நடந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment