Wednesday, August 27, 2025

 இந்தியா சுதந்திரமடைந்தது 75 ஆண்டுகள் கடந்துவிட்டன . அரசியல் தலைவர்கள் இந்திய மக்கள் நலனுக்காக எவ்வளவோ சொல்லியிருக்கின்றார்கள். அப்படியிருந்தும் மக்கள் முன்னேற்றம் தடுமாற்றத்துடன் இன்றைக்கும் இருக்கின்றது . அன்றைக்கு எப்படி இருந்தததோ அதேதான் இன்றைக்கும் இருக்கும். ஏன் அதைவிடக் கூடுதலாகவே இருக்கும். . மாற்றத்திற்கான அறிகுறிகளை வெறும் வாய்மொழிகள் தந்துவிடுவதில்லை . அனைவரிடமும் நம்பிக்கை தரக்கூடிய செயல் வடிவம் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மக்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும் .

No comments:

Post a Comment