Saturday, April 26, 2014

Cartoon

கார்ட்டூன்




இலங்கைப் பிரச்சனை ன் இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கிறது?

இலங்கையில் இன்னும் இராவணர்கள் இருப்பதைப் போல இந்தியாவில் இன்றைக்கு ஒரு ராமன் கூட இல்லையே.

முன்பு இராவணனுக்கு சீதை மேல் ஒரு கண். இன்றைக்கு அவன் தங்கை சூர்ப்பனகை ரும் இந்திய மீனவர்களை எல்லாம் லக்குமணன் போல நினைக்கின்றாள்

No comments:

Post a Comment