Friday, April 11, 2014

Cartoon

கார்ட்டூன்



இன்றைக்கு திருடர்களால் கொள்ளையடிக்கப்படாமலிருக்க ATM ல் இரவுக் காவல் 
நாளைக்கு தேர்தல் நடக்குமிடத்தில் பாதுகாப்பிற்காக பகல் முழுதும் காவல்
எப்படியும் திருடர்கள் உட்புகுந்து விடுகின்றார்கள். அது இரவுப் பொழுதாயிருந்தாலென்ன,பகல் பொழுதாயிருந்தாலென்ன.
திருடர்கள் என்றைக்கும் திருடிக்கொண்டுதானிருக்கின்றார்கள். காவலர்களிடம் துணிவிருந்தும் தூய்மையில்லை, திருடர்களிடம் அறிவிருந்தும் நேர்மையில்லை. மொத்தத்தில் இருவரிடமும் பணியிருந்தும் பொறுப்பில்லை உழைப்பின்றி எப்போதும் உல்லாசமாய் வாழ ழி தேடிக் கொண்டேயிருக்கும் மக்கள் கூட்டம் பெருக்கிக்கொண்டே இருக்கும் வரை இதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுதித்திவிட முடியாது. மக்கள் தொகைப் பெருக்கத்தை விட இப் பெருக்கமே அதிக ஆபத்தானது.  


No comments:

Post a Comment