Sunday, April 27, 2014

Cartoon

கார்ட்டூன் 




பாகிஸ்தான் இந்தியாவை விட மோசம்.
எப்படிச் சொல்கின்றாய் 
அங்கே பெரும்பாலும் ஆளும் அரசியல் லைவர்கள் சுட்டுக் கொல்லப் படுகின்றார்கள்.வஞ்சகமும் சூழ்ச்சியும் அங்கு அதிகம். மதத்தை கண்மூடித் தனமாக நேசித்து மக்களை நேசிக்கத் தவறி தீவிரவாதிகளாக மாறியவர்கள். நல்லவேளை பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து போனது. பிரியாமல் இருந்திருந்தால் இந்தியாவின் பெருமை உலக அரங்கில் தரம் தாழ்ந்து போயிருக்கும் 


No comments:

Post a Comment