Monday, January 26, 2026

  நீண்ட காலம் எல்லோரும் முயன்றும்  ஊழல் இன்னும் ஏன் ஒழிக்கமுடியாமல் இருக்கின்றது? உண்மையில் ஒவ்வொருவருடைய சிந்தனையும் வெவ்வேறாக இருப்பதால் இணைந்து செயல்படும் போக்கு ஊழல் செழிப்பதற்கு  ஒரு காரணமாக இருக்கின்றது . வாய்ப்புக் கிடைத்தவர்கள்  கூட்டணி ,அதிகாரம் , அரசியல் செல்வாக்கு போன்றவற்றால் ஊழலைச் செய்துவருகிறார் . வாய்ப்புக் கிடைக்காதவர்கள்  வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டே பிறர் செய்யும் ஊழல்களை எதிர்க்கிறார்கள் . இது போலித்தனமான எதிர்ப்பு என்பதால் ஊழல் ஒழிவதற்கான வாய்ப்பின்றி வளர்ந்துவருகின்றது. 

No comments:

Post a Comment