Wednesday, September 8, 2010

Arika ariviyal-4

எரியும் போது நிலையாற்றல் எங்கே போனது ?


                                ************
ஒருவர் 20 வது மாடியில் இருக்கும் தன் வீட்டிற்கு ஒரு மூட்டை அடுப்புக்
கரி வாங்கிச் செல்கிறார் .அதனால் அதன் நிலையாற்றல் அதிகரிக்கின்றது .
அந்த அடுப்புக் கரியை எரிக்கும் போது இந்த கூடுதல் நிலையாற்றல் என்னவாகும் ? அடுக்கு மாடிக் கட்டடங்களில் உயர வீடுகளில் கரியின் எரிதிறன் அதிகமாக இருக்குமா ?

                                 *************

கரியை எரிக்கக்கழிவாக வெளியேறும் நீர்,சாம்பல்,

கார்பன் டை ஆக்சைடு கார்பன் மொனாக் சைடு, இவற்றின்
நிலையாற்றலாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது இதனால்
கரியின் எரிதிறன் அதிகரிப்பதில்லை .

                                ***************

No comments:

Post a Comment