Wednesday, August 29, 2012

kavithai


வளமான இந்தியா வறுமையான மக்கள் ந்தியாவில் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் ருந்தும் நிறைவான அரசியல்தானில்லை ணத்தைக் கொடுத்து பதவியைப் பிடிப்பார்கள் தவியைக் கொண்டு பணத்தைப் பறிப்பார்கள் பிறரறியச் சொல்வதை தெரியச் செய்யமாட்டார்கள் றியாமல் செய்வதை வெளியே சொல்லமாட்டார்கள் காப்பவர் கள்வனானார் காண்பவர் கற்றுத்தேர்ந்தார் ல்லோரும் கள்வனாக இவர்களே காரணமானார் ற்றவனுக்கு பெற்ற கல்வியே தகுதி ழைப்பவனுக்கு உற்ற உடலே தகுதி னைவருக்கும் பதவிக்கு வேண்டும் ஒருதகுதி ரசியல்வாதிக்கு என்றுமில்லை சிறுதகுதி குதி இல்லாதோர் மிகுதியாகிப் போனதால் கதிகளே இங்கே சந்தனம்போல் ஆனது பாராளுமன்றத்தில் படுத்துக் கூட உறங்குவார்கள் பாமரமக்ககளை கனவில் கூட காணமாட்டார்கள் தவிக்காக ஒருவர்மிதொருவர் குற்றம் கூறுவார்கள் க்களுக்காக ஒருநாளும் நன்மை செய்யமாட்டார்கள் சேவையின்றி திட்டங்கள் பல தீட்டுவார்கள் தேவையின்றி வரிப் பணத்தை வீணாக்குவார்கள் முழுதும் செலவானாலும் முன்னேற்றம் இருப்பதில்லை ளமான இந்தியா வறுமைமக்கள் மாற்றமில்லை ந்தியாவில் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் ருந்தும் நிறைவான அரசியல்தானில்லை

No comments:

Post a Comment