Tuesday, November 20, 2012

Cartoon


கார்ட்டூன்

அமைச்சரே நூற்றியெட்டு ராணிகளில் இருவரைக் காணவில்லையே. எங்கே போய்விட்டார்கள் ?

அரசே நீங்கள் நூற்றியெட்டாவது ராணியை திருமணம் செய்துகொண்டீர்களா .மூத்த ராணிகள் ராக்கிங் செய்தார்களாம்

சரி, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?

பள்ளிகளில் மாணவர்கள் ராக்கிங் செய்தால் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கச் சொன்னீர்களாம். அதனால் நம் சேனாதிபதி உங்கள் பள்ளியில் ராக்கிங் செய்த ராணிகளை கடுமையாகத் தண்டிக்கப் போவதாய் நேற்றிரவே அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

No comments:

Post a Comment