Monday, March 4, 2013

Kavithai


கம்பர் அன்று சொன்னதை கேளாமற்

காலங்கடந்து உண்மை தெரிந்துகொண்டோம்

இலங்கைத் தீவை ஆள்வோரெல்லாம்

இரக்கமில்லா அசுர குலத்தவறென்று

 

நீ தீவை ஆள்பவன்தானே ஒழிய

தீவிற்கே முழுச் சொந்தக்காரனில்லை

மன்னராட்சி எல்லாம் தானாய் மறைய

மக்களாட்சியில் மன்னருக்கு வேலையில்லை

 

இராமனால் மடிந்த இராவணன்தான்

இன்று மறுபிறப்பில் ராஜபக்சேயாகப் பிறந்தவனோ

இருஇரு இந்தியாவில் இன்னுமொரு

இராமன் பிறக்காமலா போய்விடுவான்

1 comment: