Saturday, October 19, 2013

CARTOON

கார்ட்டூன் 
ஸ்விஸ் வங்கியில் இந்தியப் பெரும் புள்ளிகளின் றுப்புப் பணம் அதிகமாக சட்டத்திற்குப் புறம்பாகச் சேர்த்து வைக்கப் பட்டிருக்கின்றது. இப் பட்டியலில் இருப்பவர்கள் முக்கியமாக அரசியல் வாதிகள்,தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் மட்டுமே.அவர்களால் மட்டுமே வெளி நாட்டு வங்கிகளில் பணத்தைப் பெருமளவில் கருப்புப் பணமாகச்  சேர்க்கமுடிவதோடு கையாளவும் முடியும். இதில் அரசாங்கம்
மெத்தனமாக இருக்கின்றது என்பதே அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பகத் தன்மை று பரிசீலனைக்கு உள்ளதாகின்றது.  தாமதம் செய்வதால் றுப்புப் பணம் இடம் மாறிப் பதுக்கப் படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இதில் அரசு உடியாக முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அப்பாவி மக்களுக்கு வாடிக்கையாக இருப்பதோடு யிற்ரெரிச்சலையும் ஏற்படுத்துகின்றது
அமைச்சர்-1 
அதென்ன சூப்பர் றுப்புப் பணம் ?
அமைச்சர்-2 

ஸ்விஸ் வங்கியில் உள்ள என்னுடைய றுப்புப் பணத்தை பறிமுதல் செய்துவிட்டால் ,அத் துறை அமைச்சரா நான் கறுப்பிலிருந்து கறுப்புப் பணத்தை பெறுவேன். அதுதான் ஸூப்பர் கறுப்புப் பணம்.

No comments:

Post a Comment