Thursday, August 23, 2012

Cartoon


கார்ட்டூன் இந்த மாதம் முழுக்க மின்சாரம் விநியோகம் இல்லையே.இன்றைக்கு மாதாந்திரப் பராமரிப்பு என்று மிதடை என செய்தி கொடுத்துள்ளீர்களே மின்சாரத்தால் பயன் தரும் கருவிகளை மக்களுக்கு மிகத் தாராளமாய் அறிமுகப் படுத்தி விட்டு இப்பொழுது மின்சாரம் பற்றாக் குறை என்று சொன்னால் மக்கள் எங்கே போய் முறையிடுவார்கள்.இப் போக்கு மின்சாரத்தில் மட்டும் இல்லை.காஸ் அடுப்பு எல்லோரும் வாங்கிய பிறகு LPG சிலிண்டர் இல்லை.கார்,மோட்டார் சைக்கிள் ,ஸ்கூட்டர் என வண்டிகள் வாங்கிய பின் ஓட்டுவதற்கு பெட்ரோல் இல்லை.மாற்று வழி முறைகளைப் பற்றியே சிந்திக்காத இந்தியா ஆற்றல் தட்டுப் பாட்டால் எதிர்காலத்தில் வன்மையாகப் பாதிக்கப் படலாம் .போக்குவரத்துக் காண ரோடுகளும் கூடுதல் வண்டிகளுக்கு எதுவாக புதிப்பிக்கப் படவில்லை.உபரி நீரை பயன்படுத்தும் வழி முறைகளும், பற்றாக்குறைக்கு கடல் நீரை குடி நீராகப் பயன்படுத்தும் வழி முறைகளும் விரிவாகப் பயன்படுத்திக் கொள்ளப் படவில்லை.தட்டுப்பாடு வரம்பு மீறிச் செல்லும் போது நம்முடைய கொஞ்ச நஞ்ச ஒற்றுமையும் காற்றோடு போய்விடும் அபாயம் இருக்கிறது .

1 comment: