Sunday, September 2, 2012

Kavithai


இந்தியாவின் பயனுறுதிறன் ங்கே அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் னால் ஆட்சியில் செங்கோலைத் தொலைத்துவிட்டார்கள் ங்கே மக்கள் இருக்கின்றார்கள் னால் வாழ்கையில் சுயஒழுக்கத்தை விட்டுவிட்டார்கள் ங்கே வணிகர்கள் இருக்கின்றார்கள் னால் வர்த்தகத்தில் நேர்மையை விற்றுவிட்டார்கள் ங்கே அலுவலர்கள் இருக்கின்றார்கள் னால் லஞ்சத்தை ஒழிக்க மறுத்துவிட்டார்கள் ங்கே காவலர்கள் இருக்கின்றார்கள் னால் குற்றங்களைக் குறைக்கத் தவறிவிட்டார்கள் ங்கே நீதிபதிகள் இருக்கின்றார்கள் னால் நீதிதேவதையின் கண்ணைத் திறந்துவிட்டார்கள் ங்கே ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் னால் கல்வியில் தரம்தான் இல்லை ங்கே மாணவர்கள் இருக்கின்றார்கள் னால் வாழ்கையில் பொறுப்புத்தான் இல்லை ங்கே மருத்துவர்கள் இருக்கின்றார்கள் னால் பணியில் சேவைதான் இல்லை ங்கே தொழிலாளிகள் இருக்கின்றார்கள் னால் வறுமை மட்டும் எஞ்சி இருக்கிறது ங்கே காதலர்கள் இருக்கின்றார்கள் னால் காமம் மட்டும் விஞ்சி இருக்கிறது ங்கே துறவிகள் இருக்கின்றார்கள் னால் ஆசை மட்டும் மனதில் இருக்கிறது ந்தியாவின் பயனுறு திறன் மொத்தத்தில் வெறும் எட்டு சதவீதமே மட்டுமே ந்த எட்டை ஒன்றிணைந்து என்பதாக்க காந்தித்தாத்தா சொன்னதைப் போல ங்கும் எதிலும் சுயகட்டுப்பாடு வேண்டுமே பொங்கும் சிந்தனையோடு இனி சிந்திப்போமே

No comments:

Post a Comment