Saturday, September 1, 2012

cartoon


கார்ட்டூன்
அமைச்சர் : மன்னா,நாட்டில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இன்றிரவு மாறுவேடமிட்டு திருடர்களைப் பிடிக்கப் போகலாமா ? மன்னர்: வேண்டாம் அமைச்சரே,இனி வீட்டில் திருட ஒன்றுமில்லாவிட்டால் திருட்டே இருக்காது.மக்களும் திருட்டு பயமின்றி வாழலாமே.

No comments:

Post a Comment