Monday, August 12, 2013

Cartoon

கார்ட்டூன் 
அன்று 
அரசியல்வாதிகள் மக்கள் பாதுகாப்பாய் வாழ முயன்றனர்  .
இடையில் 
திருடர்கள் அதிகம் பெருகிவிடாமல் இருக்க நினைத்தனர்.
மக்கள் பாதுகாப்பு கொஞ்சம் பலவீனமானது 
இன்று 
திருடர்கள் திருடப் பாதுகாப்பாய் இருக்கின்றார்கள் .
மக்கள் பாதுகாப்பை அவர்கள் பாதுகாப்பாய் மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

பாவம் ,பாவம் செய்தறியாத பெரும்பான்மையான இந்திய மக்கள் .  

No comments:

Post a Comment