Tuesday, April 23, 2013

Cartoon


கார்ட்டூன்

இந்தியாவின் சரித்திரம் தெரிந்து எழுதப்பட்ட காலத்திலிருந்தே அதன் வளம் அந்நியர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வந்திருக்கின்றது .இந்தியாவின் தலை விதி இன்னும் மாறவில்லை போலும்.அந்நியர்களை விரட்டி விட்டோம் .ஆனால் சுரண்டப்படுவதுதான் இன்னும் நிறுத்தப்பட்டதாகத் தெரிய வில்லை.இந்தியனுக்குள் அந்த அந்நியன் இன்னுமா இருக்கின்றான் ? இந்தியா நலமாக இருந்தால் நீ மட்டுமல்ல எல்லோரும் நலமாக இருப்போம். ஆனால் நீ நலமாக இருந்தால் இந்தியாவும் நலமாக இருக்கும் என்று சொல்ல முடியாது .

India is still rising and never standing.

No comments:

Post a Comment