Wednesday, September 7, 2011

arika iyarpiyal

விளக்கின் பிரகாசம் எதில் அதிகம் - ஏசியிலா டிசியிலா ?
ஒரு மின்னிழை விளக்கை சம மின்னழுத்த முடைய டிசியிலும் ஏசியிலும் எரியவிட்டால் எதில் பிரகாசம் அதிகமாக இருக்கும். ?
டிசி மின்னழுத்தம் மாறாது நிலையாக இருக்கும்..ஆனால் ஏசி மின்னழுத்தம் இருமடியின் சராசரி மூலத்தால் (RMS ) அளவிடப்படுகிறது. ஏனெனில் ஏசியில் மின்னழுத்தம் ஒரு திசையில் சுழியிலிருந்து பெருமமாகவும்,பெருமத்திளிருந்து சுழியாகவும்,பின் எதிர்த் திசையில் சுழியிலிருந்து பெருமமாகவும்,பெருமத்திளிருந்து சுழியாகவும் தொடர்ந்து மாறுகிறது. எனவே ஏசி மின்னழுத்தத்தின் பெரும மதிப்பு 1 .41 மடங்கு எருமாடியின் சராசரி இருமடி மூலத்தின் மதிப்பாகும். எனவே ஏசி மின்னழுத்தம் கொடுக்கும் போது மின் விளக்கு பிரகாசமாக எரியும் எனலாம்.

No comments:

Post a Comment