Monday, September 5, 2011

eluthaatha kaditham

காரைக்குடி டவுன் சோமு பிள்ளைத் தெரு ஸ்ரீ சாஸ்த்தா கான்ஸ் ட்டரக்சன் எஸ் .பழனியப்பனிடம் 6 -3 -2011 அன்று ஒரு கட்டுமானப் பணி ஒன்றைக் கொடுத்து ஒப்பத்தம் செய்துகொண்டேன் . ஏறக்குறைய 6 மாத காலம் எடுத்துக் கொண்டதுடன் பணியில் ஒரு சுத்தமோ ,அழகோ இல்லை. கூலியைக் குறைவாகக் கொடுப்பதற்கும் ,உரிமையாளரிடம் கொள்ளை அடிப்பதற்கும் ஒத்துழைப்புத் தரும் பணியாளர்களை அமர்த்துவதால் கால தாமதம் ஆவதுடன் கட்டுமானப் பணியும் செம்மையாக நடப்பதில்லை . அது குறை இது குறை என்று சொல்லும் போது அவ்வப்போது நாமை ஏமாற்றுவதற்காக ஏதாவது ஒன்றை கட்டுமானத்தில் செய்வார். பிற்பாடு அது பில்லில் பெரிதாகத் தோன்றும் .குறை சொல்லும் போதெல்லாம் நாம்மை ஏதாவது சொல்லி சமாதானம் செய்வார் ஆனால் கடைசி வரை அதைச் செய்து தரவே மாட்டார். .அப்படி ஏதாவது செய்தால் அதற்கென்று தனியாக பில் போட்டுவிடுவார். .இப்படி என்னிடம் ஏறக்குறைய ஒரு லட்சம் வாங்கிவிட்டார்.
படு படு மோசமான கான்ஸ் ட்டரக்சன் .என்னைப் போல யாரும் அவரிடம் போய் ஏமாறக் கூடாது என்பதற்காகவே இதை வெளியிடு கின்றேன் ,பசு மாடுகள்
ஒற்றுமையாகவும் ஒன்றுக்கொன்று உதவியாகவும் இருந்தால் எந்தச் சிங்கமும் ஏமாற்ற முடியாதே
பெரும்பாலான மக்கள் இதுபோன்ற கட்டட கட்டுமான நிறுவனத்திடம் ஏமாந்து போகின்றார்கள் .இதற்கு ஒரு விடிவு காலம் வரவே வராதா ? .

No comments:

Post a Comment